மறுவாசிப்பு
புத்தகம் வாசித்தல் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே மறுவாசிப்பும் மிகவும் அவசியமானது.
மறுவாசிப்பு குறித்த ஒரு கூற்று:
"வாசிப்பு என்பது விதைத்தல்,
மறுவாசிப்பு என்பது அறுவடை செய்தல்".
நாம் படித்த புத்தகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுவாசிப்பிற்கு உட்படுத்தும்போது அது அந்தப் புத்தகத்தைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலுக்கு வழிவகுக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக